படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடரும் மர்மங்கள்
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலத்தின் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று(26.05.2023) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கமைய, வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம், இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நேற்று (25.05.2023) 5 பேர் கொண்ட மருத்துவகுழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனை இதன்போது குற்றப் புலனாய்வு அதிகாரிகள், கைரேகை அதிகாரிகள், ஷாப்டரின் உறவினர்கள், அவரது சடலத்தை அடையாளம் கண்டவர்கள், மலர்சாலை முகாமையாளர், தலைமை தடயவியல் மருத்துவ அதிகாரிகள், நீதித்துறை … Continue reading படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடரும் மர்மங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed